எல்லைப் பிடாரி அம்மன் கோயில், சேலம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அருள்மிகு எல்லைப் பிடாரி அம்மன் கோயில் சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது
எல்லைப் பிடாரி அம்மன் கோயில், சேலம் | |
---|---|
பெயர் | |
பெயர்: | எல்லைப் பிடாரி அம்மன் கோயில் |
அமைவிடம் | |
அமைவு: | சேலம் , தமிழ்நாடு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | எல்லைப் பிடாரி அம்மன் கோயில் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோவில் |
கோவில் வரலாறு தொகு
இக்கோயில் அம்மன் சிலை சுயம்புவாக தோன்றியது. பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன்.
பூஜைகள் தொகு
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.
- தமிழ்ப் புத்தாண்டு
- ஆங்கிலப் புத்தாண்டு
- வைகாசி விசாகம்
- சித்ரா பெளர்ணமி
- தை அமாவாசை
- ஆடி அமாவாசை
- ஆடிப் பூரம்
- மாசி மகம்
- கார்த்திகை தீபம்
- நவராத்திரி பெருவிழா
- தீபாவளி
- விநாயகர் சதுர்த்தி
போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருவிழா தொகு
பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். அப்போது பூக்கரகம் எடுத்தல் ,அலகு குத்துதல், அக்னிக்குண்டம் இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.