கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், கரூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:தாந்தோன¦றிமலை, தாந்தோணி, கரூர், கரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கரூர்
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
மூலவர்:கல¦யாண வெங்¦கடரமண சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாசி திருவோணம் திருத்தேர், மாசி மகம் திருத்தேர்
வரலாறு
கட்டிய நாள்:எட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கல்யாண வெங்கடரமண சுவாமி சன்னதியும், அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு கருடாழ்வார். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிருவகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் புரட்டாசி திருவோணம் திருத்தேர் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மாசி மகம் திருத்தேர் திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி, மாசி, சித்திரை மாதம் திருவோணம், நட்சத்திர திருத்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. மாசி மாதம் தேரோட்டம் திருவிழாவாக நடைபெறுகிறது. வைகானசம் ஆகம முறைப்படி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)