கல்கி (அவதாரம்)
கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். பகவான் கல்கி தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டத்தில் துஷ்டப்புரியம் என்கிற ஊரில் தாய் தந்தைத்கு மூத்த மகனாகப் பிறப்பார்.
கல்கி | |
---|---|
![]() ரவி வர்மாவின் ஓவியம் | |
வகை | விஷ்ணு (10-ஆவது அவதாரம்) |
இடம் | திருப்பரமபதம் |
ஆயுதம் | நந்தகம் வாள் |
விழாக்கள் | கல்கி ஜெயந்தி[1] |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Kalki Jayanti; rituals and significance". mpchang. 30 September 2021 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்தொகு
- Hinduism குர்லியில்