காசிபாளையம் (ஈரோடு)

காசிபாளையம் (Kasipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.

காசிபாளையம் மண்டலம் (ஈரோடு)
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 52,500 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இது, 2011 ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியுடன் இணக்கப்பட்டு, மாநகராட்சியின் ஒரு மண்டலமாகச் செயல்படுகிறது. இந்த மண்டலத்தின் தலைமை அலுவலகம், மூலப்பாளையத்தில் அமைந்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஈரோடு மாநகராட்சி காசிபாளையம் 4வது மண்டலம் சுமார் 26ச.கி.மீ பரப்பளவில் மொத்தம் 1,38,000 மக்கள் வசிக்கின்றனர்.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 52,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% பேர் ஆண்களும், 49% பேர் பெண்களும் ஆவர். காசிபாளையம் (ஈரோடு) மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காசிபாளையம் (ஈரோடு) மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

இங்குள்ள கோவில்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிபாளையம்_(ஈரோடு)&oldid=3717023" இருந்து மீள்விக்கப்பட்டது