கோயம்புத்தூர் இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கோயம்புத்தூர் இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:தெலுங்கு பிரமாணாள் வீதி, பேரூர் மெயின் ரோடு, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோயம்புத்தூர் வடக்கு
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
தாயார்:இராஜ இராஜேஸ்வரி
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி விழா, தைப்பூசம், மாசி மகம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தை, மாசி மாதம் தைப்பூசம், மாசி மகம் திருவிழாக்களாக நடைபெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)