சம்ஹார பைரவர்
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோயிலில் அருள் செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் இராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான நரசிம்மி விளங்குகிறாள்.[1]
சம்ஹார பைரவர் | |
---|---|
![]() சம்ஹார பைரவர் நாய் வாகனத்துடன் கட்சி தரும் படம் | |
தேவநாகரி | सम्हार भैरव |
சமசுகிருதம் | Samhara Bhairava |
தமிழ் எழுத்து முறை | சம்ஹார பைரவர் |
பாளி IAST | Samhara Bhairava |
எழுத்து முறை | சம்ஹார பைரவர் |
வகை | அஷ்ட பைரவர்களில் எட்டாவது தோற்றம் |
இடம் | வாரணாசி |
கிரகம் | இராகு |
மந்திரம் | ஓம் பிரேமா சம்ஹார பைரவய நாமஹ |
ஆயுதம் | திரிசூலம், சங்கு, சக்கரம், கதை, பாசம், அங்குசம், கத்தி, எலும்புகள், உடுக்கை, கபாலம் |
துணை | நரசிம்மி |
ஆதாரங்கள்
தொகு- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
தொகுமகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்