சிதம்பரம் தொடருந்து நிலையம்

(சிதம்பரம் தொடர் வண்டி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிதம்பரம் தொடருந்து நிலையம் (Chidambaram railway station, நிலையக் குறியீடு:CDM) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது தென்னக இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் கீழ் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. சிதம்பரம் தொடருந்து நிலையம் சென்னை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருப்பதி, வாரணாசி, மும்பை போன்ற பல நகரங்களை இணைக்கிறது.

சிதம்பரம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே பீடர் ரோடு, அண்ணாமலை நகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்11°23′28″N 79°42′12″E / 11.3912°N 79.7034°E / 11.3912; 79.7034
ஏற்றம்6 மீட்டர்கள் (20 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுCDM
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
சிதம்பரம் is located in தமிழ் நாடு
சிதம்பரம்
சிதம்பரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சிதம்பரம் is located in இந்தியா
சிதம்பரம்
சிதம்பரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இடம் மற்றும் அமைப்பு தொகு

சிதம்பரம் தொடருந்து நிலையம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ளது. இதன் மிக அருகாமையில் சிதம்பரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் 175 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.

இரயில் தடங்கள் தொகு

தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற இடங்களுடன் சென்னையை இணைக்கும் முக்கிய தொடருந்து நிலையமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "சிதம்பரம் தொடருந்து நிலையம்".

வெளி இணைப்புகள் தொகு