செம்பேடு கிராமம்

இந்திய கிராமம்


செம்பேடு  என்னும் கிராமம், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. செம்பேடு ஆற்காடு மற்றும் கலவை சாலையில் அமைந்துள்ளது. இது ஆற்காட்டிலிருந்து 16 கி.மீ., தொலைவிலும் கலவையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும்  உள்ளது. இது செம்பேடு கிராம பஞ்சாயத்துக்கு பாத்தியப்பட்டது.

செம்பேடு
—  கிராமம்  —
செம்பேடு
இருப்பிடம்: செம்பேடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°48′39″N 79°23′18″E / 12.8107°N 79.3882°E / 12.8107; 79.3882
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பேடு_கிராமம்&oldid=3859932" இலிருந்து மீள்விக்கப்பட்டது