சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், சோழவந்தான் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

அருள்மிகு பிரளயநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:சிவன் கோயில் தெரு, சோழவந்தான், வாடிப்பட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சோழவந்தான்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:பிரளயநாதசுவாமி
தாயார்:பிரளய நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:அருத்ர திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:ஐந்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் பிரளயநாதசுவாமி, பிரளய நாயகி சன்னதிகளும், விநாயகர், முருகன், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் அருத்ர திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)