தேசிய நெடுஞ்சாலை 338 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 338 (National Highway 338 (India), பொதுவாக தே. நெ. 338 எனக் குறிப்பிடப்படுவது. இது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 38-ன் இரண்டாம் பாதையாகும்.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 338
338

தேசிய நெடுஞ்சாலை 338
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
நீளம்:34 km (21 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:மேலூர்
கிழக்கு முடிவு:திருப்பத்தூர்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 38 தே.நெ. 36

வழித்தடம் தொகு

தே. நெ. 338 தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூருடன் இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள் தொகு

  தே.நெ. 38 முனையம் மேலூர் அருகில்[1]
  தே.நெ. 36 முனையம் திருப்பத்தூர் அருகில்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of IndiaMinistry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.

வெளி இணைப்புகள் தொகு