நாரணம்மாள்புரம்

நாரணம்மாள்புரம் (ஆங்கிலம்:Naranammalpuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது 5 வருவாய் கிராமங்களையும், ஆறு குக்கிராமங்களையும் கொண்டது.

நாரணம்மாள்புரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பெருந்தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

17,094 (2011)

943/km2 (2,442/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 18.13 சதுர கிலோமீட்டர்கள் (7.00 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/naranammal-puram

அருகமைந்த ஊர்கள் தொகு

பேரூராட்சியின் அமைப்பு தொகு

18.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4580 வீடுகளும், 17094 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

கோயில்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. நாரணம்மாள் பேரூராட்சியின் இணையதளம்
  4. நாரணம்மாள் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Naranammalpuram Population Census 2011
  6. Naranammalpuram Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரணம்மாள்புரம்&oldid=2678578" இலிருந்து மீள்விக்கப்பட்டது