நொய்யல் செல்லாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில்

நொய்யல் செல்லாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், நொய்யல் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு செல்லாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:செல்லாண்டியம்மன் தெரு, நொய்யல், கரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கரூர்
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
தாயார்:செல்லாண்டியம்மன் மற்றும் மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி தேரோட்டம், சுற்று பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் செல்லாண்டியம்மன், மாரியம்மன் சன்னதிகளும், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கருப்பண்ணன், ஸ்ரீ காவல்தெய்வம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி தேரோட்டம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் சுற்று பொங்கல் திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி தேரோட்டம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)