ஆலந்துரைப்பட்டு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 3,674 (2001)
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


ஆலந்துரைப்பட்டுகடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தில், கருவேப்பிலங்குறிச்சிலிருந்து பேரளையூர் செல்லும்வழியில் 3வது

கிலோமீட்டரில் அமைந்துள்ள ஒர் கிராமம் ஆகும். கிட்டத்தட்ட 75 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தில் 600-கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

கிராமத்தின் பெரும்பகுதி விளைச்சல் நிலமாகையால் மக்களின் முக்கியத்தொழில் விவசாயம் ஆகும். பெருமளவில் பயிரிடப்படுகிறது.

மழைகாலத்தில் நீர்பாசனம் சத்தியவாடிபெரிய ஏரி தீவலூர் பெரிய ஏரி உள்ளதால் கரும்பு நெல்லும் பயிரிடப்படுகிறது. மின்மோட்டார் மூலமே

நடைபெறுகிறது. இவ்வூரில் 5 வரை இருபாலரும் படிக்கும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அருகில் உள்ள கிராமங்களான நந்தப்பாடி, தீவலூர்,சத்தியவாடி,பேரளையூர்


சுற்றியுள்ள ஊர்கள் தொகு

அரிய தகவலுக்கு வலைப்பூ http://alanduraipattu.blogspot.com

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Silambu273&oldid=3424678" இலிருந்து மீள்விக்கப்பட்டது