வாருங்கள்!

வாருங்கள், Jeyakumaran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


You can take a look at some of the wikipedia articles to have an idea about the format of writing practiced here. I look forward to further contributions to wikipedia on your fields of interest.--ரவி (பேச்சு) 15:00, 29 ஜூன் 2005 (UTC)

விக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். உங்கள் தமிழர் இசை பற்றிய கட்டுரை பார்த்தேன். மேலும் பல கட்டுரைகளை நீங்கள் விக்கிப்பீடியாவுக்குத் தந்து அதன் வளர்ச்சியில் பங்கு கொள்வதற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் கட்டுரை பற்றிய எனது அபிப்பிராயங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக கலைக்கழஞ்சியமொன்றில் இடம்பெறும் கட்டுரைகளில், எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள்பற்றிய பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விபரங்களே (Facts) இடம்பெறவேண்டும். வெறும் புகழ்ச்சி அணிகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக அதன் கீர்த்தி சொல்லிலடங்காது., பொன்னும், பொருளும், குன்றா அறிவும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தனர். போன்ற வசனங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் ...ஆகிய நாடக நூல்களும் அழித்தொழிக்கப்பட்ட கொடுமையை எண்ணும்போது நெஞ்சம் புண்ணாகிறதே. போன்ற தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டும். Generally we have to give related factual information in plain language.

தவிர, தொல்காப்பியம் கி.மு 3000 த்துக்கு முற்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறீகள். தற்காலத்தில் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவும் கருத்துக்கு இது முரணானது. இது கி.மு 700 க்கு முன் பின்னாக இருக்குமென்று சிலரும், இதற்கு மிகவும் பிற்பட்டதென்று மேலும் சிலரும் கூறுகிறார்கள். Mayooranathan 07:37, 30 ஜூன் 2005 (UTC)

வருக. விக்கிப்பீடியாவின் நடுநிலைக் கோட்பாடு, பிற ஆதாரங்களிலிருந்து எடுத்துக்காட்டப்பட்டுள்ள குறிப்புகள் ஆகியவை மட்டுமே இருக்க வேண்டும் என்ற கொள்கை போன்றவற்றை அறிந்து கொள்ள பின்வரும் ஆங்கில விக்கிப்பீடியா பக்கங்களைப் பாருங்கள். விரைவில் இப்பக்கங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.

-- Sundar 10:59, 30 ஜூன் 2005 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jeyakumaran&oldid=202502" இலிருந்து மீள்விக்கப்பட்டது