பாவை விளக்கு (திரைப்படம்)

பாவை விளக்கு 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் அகிலன், கல்கி இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.

பாவை விளக்கு
இயக்கம்கே. சோமு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
எம். என். ராஜம்
சௌகார் ஜானகி
பண்டரிபாய்
குமாரி கமலா
வி. கே. ராமசாமி
சந்தியா
கமலா லட்சுமணன்
வெளியீடு1960
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில், மகாகவி பாரதியாரின் மயங்கியதோர் நிலவினிலே பாடலைத் தவிர்த்து இதர அனைத்து பாடல்களையும் கவிஞர் மருதகாசி எழுதியிருந்தார்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 ஆயிரம் கண் போதாது சி. எஸ். ஜெயராமன் அ. மருதகாசி 03:24
2 காவியமா நெஞ்சில் சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா 05:08
3 மங்கியதோர் நிலவினிலே சி. எஸ். ஜெயராமன் மகாகவி பாரதியார் 01:27
4 நான் உன்னை நினைக்காத பி. சுசீலா அ. மருதகாசி 05:19
5 நீ சிரித்தால் சூலமங்கலம் ராசலட்சுமி 03.:44
6 சிதறிய சதங்கைகள் பி. சுசீலா 02:58
7 வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி சி. எஸ். ஜெயராமன், எல். ஆர். ஈஸ்வரி 04:06
8 வெட்கமாக இருக்குது சூலமங்கலம் ராசலட்சுமி 01:52

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Paavai Vilakku Songs". raaga. Retrieved 2014-11-07.