பிரசாந்த் குமார் மிசுரா

பிரசாந்த் குமார் மிசுரா (Prashant Kumar Mishra)(பிறப்பு 29 ஆகத்து 1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் 19 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.[1] இவர் முன்னர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 18 மே 2023 வரை இருந்தார். இவர் முன்னாள் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் செயல் தலைமை நீதிபதியாகவும், நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2][3] சத்தீசுகர் ராய்கரில் பிறந்த மிசுரா குரு காசிதாசு விசுவவித்யாலயாவில் கல்லூரிக் கல்வியினை முடித்துள்ளார்.

மாண்புமிகு தலைமை நீதிபதி
பிரசாந்த் குமார் மிசுரா
Prashant Kumar Mishra
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில்
19 மே 2023 – பதவியில்
பரிந்துரைப்புநீதிபதிகள் தேர்வுக் குழு
நியமிப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்
செயல் தலைமை நீதிபதி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
பதவியில்
1 ஜூன் 2021 – 31 மே 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
பதவியில்
10 திசம்பர் 2009 – அக்டோபர் 2021
நீதிபதி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதீபா பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 ஆகத்து 1964
ராய்கர், சத்தீசுகர்
முன்னாள் கல்லூரிகுரு காசிதாசு விசுவவித்யாலயா

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Supreme Court to get two new judges, swearing-in ceremony on May 19
  2. High Court of, Chhattisgarh. "Chhattisgarh Highcourt - Sitting Judges". highcourt.cg.gov.in. Archived from the original on 2019-08-16. பார்க்கப்பட்ட நாள் 2021-12-03.
  3. Devika,& TRANSFER NEWS.html "Chhatisgarh HC : Justice Prashant Kumar Mishra appointed as Chief Justice"[தொடர்பிழந்த இணைப்பு], The SCC Online Blog, 23 March 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசாந்த்_குமார்_மிசுரா&oldid=3720290" இலிருந்து மீள்விக்கப்பட்டது