பேயல்மாரி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பேயல்மாரி (Peyalmari) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643643.[1] இது மாங்கரை ஊராட்சிக்கு உட்பட்டது.

பேயல்மாரி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636813

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1,873, மொத்த மக்கள் தொகைகள் 7,676,[2]. இதில் 3,978 ஆண்களும், 3,698 பெண்களும் அடங்குவர்.[3]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
  3. "Peyalmari Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேயல்மாரி&oldid=3602192" இலிருந்து மீள்விக்கப்பட்டது