மாநில நெடுஞ்சாலை 190 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 190 அல்லது எஸ்.எச்-190 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் கருமாந்தம்பாளையம் என்னும் இடத்தையும், கரூர் மாவட்டத்தில் சாலைப்புதூர் என்ற இடத்தையும் இணைக்கும் கருமாந்தம்பாளையம் - மலையம்பாளையம் - தாமரைப் பாளையம் - சாலைப்புதூர் சாலை ஆகும். இதன் நீளம் 37.2 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 190
190

மாநில நெடுஞ்சாலை 190
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:17.2 km (10.7 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கருமாந்தம்பாளையம்
தெற்கு முடிவு:சாலைபுதூர்
அமைவிடம்
Districts:ஈரோடு.
முதன்மை
இலக்குகள்:
தாமரைபாளையாம்]
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 189 மா.நெ. 191

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு