ரிசாட்-1எ ( RISAT-1A) என்பது ரிசாட்-1 போன்ற தொலையுணர்தல் செயற்கைக்கோள் ஆகும்.இதனை மேம்படுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்த செயற்கைக்கோள் ரிசாட் தொகுதியின் மூன்றாவது செயற்கைக் கோள் ஆகும். புவி கண்காணிப்பினை அடிப்படையாகக் கொண்டு இது விண்ணில் ஏவப்பட்டது. நில வரைபடம் மற்றும் பகுப்பாய்வு, கடல் நீர் மட்ட அளவு மற்றின் மண்ணின் ஈரப்பதம் போன்றவற்றை கண்காணிக்க இது பயன்படும்.[2]

ரிசாட்-1எ
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட வகைதொலையுணர்தல் செயற்கைக்கோள்
ஏவப்பட்ட நாள்2019 (planned) [1]
ஏவு தளம்சதீஸ் தவான் விண்வெளி மையம்
திட்டக் காலம்5 ஆண்டுகள் (திட்டமிடப்பட்டது)
நிறை1,858 கிலோகிராம்கள் (4,096 lb)
திறன்2200 வாட்சு
சுற்றுப்பாதை உறுப்புகள்
வான்வெளி கோளப்பாதைசூரிய ஒளி வட்டப்பாதை
சாய்வு97.844 deg
Altitude536 கிமீ
சுற்றுக்காலம்96.5 நிமிடங்கள்
Instruments
முக்கிய கருவிகள்சி வரிசை
Imaging resolution=

தாங்குதன்மை தொகு

இந்த செயற்கைக்கோள் செயற்கைத்துளை கதிர்வீதிணியைக் (ரேடார்) கொண்டிருக்கும். இது 5.35 GHz அளவுள்ள சி வரிசையினைக் கையாளும் திறன்கொண்டவை. செயற்கைத்துளை கதிர்வீதிணி மூலம் எந்தவிதமான ஒளி மற்றும் தட்பவெப்பநிலைகளிலும் புவியினை கண்காணிக்க இயலும்.[3]

வகை அளவுருக்கள்
நிலம் எதிரொளிப்புதிறன்
மண்ணின் ஈரப்பதம்
தாவர வளர்ச்சி
பல நோக்குகள்
கடல் கடல் இடாமைவு
பனிமலை பனித் தாள் நிலவியல்
பனிப்போர்வை, அதன் ஆழம் மற்றும் நீளம்
கடல் பனி மூட்டம்

விண்கலம் தொகு

இந்த செயற்கைக்கோள் முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் மூலம் விண்னில் செலுத்தப்படுகிறது.

ஏவுதல் தொகு

இந்த செயற்கைக்கோளானது 2019 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்படலாம்.

சான்றுகள் தொகு

  1. "Indian Launch Manifest". 29 August 2018. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
  2. "CEOS Instrument: Synthetic Aperature Radiometer (RISAT)". Archived from the original on பிப்ரவரி 9, 2017. பார்க்கப்பட்ட நாள் February 9, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Raj, N. Gopal (25 April 2012). "RISAT-1's radar can see through clouds and work in darkness". Chennai, India: தி இந்து. http://www.thehindu.com/sci-tech/technology/article3350204.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசாட்-1எ&oldid=3569804" இலிருந்து மீள்விக்கப்பட்டது