வடுகப்பாளையம் சுந்தரசோழஅய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடுகப்பாளையம் சுந்தரசோழஅய்யனார் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு சுந்தரசோழஅய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:அரியலூர்
அமைவிடம்:மெயின் ரோடு, வடுகப்பாளையம், அரியலுர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அரியலூர்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:ஆண்டவர் என்கிற சுந்தர சோழ ஐயனார்
தாயார்:புஸ்பகலாம்பிகை , பூர்ணகலாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி வெள்ளி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஆண்டவர் என்கிற சுந்தர சோழ ஐயனார், புஸ்பகலாம்பிகை, பூர்ணகலாம்பிகை சன்னதிகளும், மதுரைவீரன், பரமபதநாதர், கருப்பையா உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடி வெள்ளி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)