அத்தினாபுரம்
அத்தினாபுரம் (இந்தி: हस्ति नापुर, சமசுகிருதம்: हस्तिtनापुरम् Hastināpuram) (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குரு நாட்டின் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Ashtapad.jpg/250px-Ashtapad.jpg)
தற்போது அத்தினாபுரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.[1][2][3]
அஸ்தினாபுர ஆட்சியாளர்கள்
தொகு- யயாதி
- துஷ்யந்தன்
- பரதன்
- குரு
- சாந்தனு
- பீஷ்மர்
- சித்ராங்கதன்-சாந்தனுவுக்கும் சத்யவதிக்கும் பிறந்தவர்
- விசித்திரவீரியன் - சித்ராங்கதனின் தம்பி
- திருதராட்டிரன் - - அம்பிகாவின் மகன் (விசித்திரவீரியனின் முதல் மனைவி)
- பாண்டு - அம்பலிகாவின் மகன் (விசித்திரவீரியனின் இரண்டாம் மனைவி)
- துரியோதனன் -திருதராட்டிரனின் மகன்
- தருமர் - குந்தியின் மகன்
- பரீட்சித்து - அபிமன்யு - உத்தரைக்கும் பிறந்தவன்
- ஜனமேஜயன் - பரீட்சித்தின் மகன்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Uttar Pradesh - History". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
- ↑ J.P. Mittal (2006). History Of Ancient India (a New Version) : From 7300 Bb To 4250 Bc. Vol. 1. New Delhi: Atlantic Publishers & Distributors. p. 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0615-4. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131711200.
வெளி இணைப்பு
தொகு- தமிழில் முழு மஹாபாரதம்
- பொதுவகத்தில் அத்தினாபுரம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் வாசிக்க
தொகு- B.B. Lal (1952). New Light on the "dark Age" of Indian History: Recent Excavations at the Hastinapura Site, Near Delhi. Illustrated London news.
- Braj Basi Lal (1955). Excavations at Hastinapura and Other Explorations [in the Upper Gangā and Sutlej Basins], 1950-52.