ஆதனூர்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
ஆதனூர் கொள்ளிடத்தின் தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள ஊர். திருநாளைப் போவார் நாயனார் பிறந்த ஊர்.
ஆதனூர் | |||||
அமைவிடம் | 10°58′23″N 79°17′41″E / 10.9731207°N 79.2947648°Eஆள்கூறுகள்: 10°58′23″N 79°17′41″E / 10.9731207°N 79.2947648°E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3] | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
பெயர்க் காரணம்தொகு
மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.
- காமதேனு -ஆ;
ஆதனூர் -ஆ/தன்/ஊர்
கோயில்கள்தொகு
- ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்
- மதுரகாளி கோயில்
- லட்சுமி நரசிம்மர் கோயில்
- ஆதனூர் அனுமன் கோயில்
- அய்யனார் கோயில்
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.