ஆதனூர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்


ஆதனூர் கொள்ளிடத்தின் தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள ஊர். திருநாளைப் போவார் நாயனார் பிறந்த ஊர்.

ஆதனூர்
ஆதனூர்
இருப்பிடம்: ஆதனூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°58′23″N 79°17′41″E / 10.9731207°N 79.2947648°E / 10.9731207; 79.2947648ஆள்கூறுகள்: 10°58′23″N 79°17′41″E / 10.9731207°N 79.2947648°E / 10.9731207; 79.2947648
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர்க் காரணம்தொகு

மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.

  • காமதேனு -ஆ;

ஆதனூர் -ஆ/தன்/ஊர்

கோயில்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதனூர்&oldid=3533770" இருந்து மீள்விக்கப்பட்டது