எரவடா (Yerawada), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். புனே நகரத்தில் மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதியாகும். இது புனேவிலிருந்து அகமத்நகர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலையின் துவக்கத்தில் உள்ளது.[1] இப்பகுதியில் ஏர்வாடா மத்திய சிறைச்சாலை, ஆகா கான் அரண்மனை, டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் முளா-முடா ஆறு பாய்கிறது.

எரவடா
புனே நகர்புறம்
எரவடா is located in மகாராட்டிரம்
எரவடா
எரவடா
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் எரவடா பகுதி
ஆள்கூறுகள்: 18°33′25″N 73°53′11″E / 18.556845°N 73.88649°E / 18.556845; 73.88649
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
அரசு
 • நிர்வாகம்புனே மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்79.62 km2 (30.74 sq mi)
ஏற்றம்530 m (1,740 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,37,040
 • அடர்த்தி4,200/km2 (11,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்411006
தொலைபேசி குறியீடு+91-20
வாகனப் பதிவுMH-12
மக்களவைத் தொகுதிபுனே மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிவடகோன் செரி சட்டமன்றத் தொகுதி
மும்பையிலிருந்து தொலைவு152 கிலோமீட்டர்கள் (94 mi)

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எரவடா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Yerwada : Words about Yerwada". Archived from the original on 2010-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரவடா&oldid=3494164" இலிருந்து மீள்விக்கப்பட்டது