ஏனநல்லூர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஏனநல்லூர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும்[4]. இவ்வூர் ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம் ஆகும்[5]. தேவார வைப்புத் தலமாகிய பிரம்மபுரீசுவரர் கோயில் இங்கு அமைந்துள்ளது.

ஏனநல்லூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  5. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 178
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏனநல்லூர்&oldid=3546685" இலிருந்து மீள்விக்கப்பட்டது