களரிப்பயிற்று

பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலை
(களரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

களரிப்பயிற்று என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இது அடிமுறை என்றும் அழைக்கப்படும். இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று.[1][2] இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும்

கேரளப்
பண்பாடு

மொழி
இலக்கியம்
நடனம்
இசை
நாடகம்
ஓவியம்
சினிமா
உணவு
உடை
கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
பாதுகாப்பு கலை

களரிப்பயிற்று-கருவிகள்




வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு ommalaபோன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது. களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பார்.

ஊடகங்கள் தொகு

இவற்றையும் காணவும் தொகு

அடிமுறை
தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ் ஏடுகளை மொழி பெயர்த்தல்
  2. அரக்கை, முழுக்கை பற்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=களரிப்பயிற்று&oldid=3708760" இருந்து மீள்விக்கப்பட்டது