கோடியேரி பாலகிருஷ்ணன்
கேரள மாநில சிபிஐ(எம்)இன் பொறுப்பாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் (நவம்பர் 16, 1953 - அக்டோபர் 1, 2022)[1] கேரள மாநில உள்துறை அமைச்சராக இருந்த இவர் இப்போது தலசேரி எம்.எல்.ஏ ஆவார்.
கோடியேரி பாலகிருட்டினன் Kodiyeri Balakrishnan | |
---|---|
கேரள இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியகுழு பொதுச் செயலர் | |
பதவியில் 23 பெப்ரவரி 2015 – 28 ஆகத்து 2022 | |
முன்னவர் | பிணறாயி விஜயன் |
பின்வந்தவர் | எம். வி. கோவிந்தன் |
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) செயற்குழு உறுப்பினர் | |
பதவியில் 3 ஏப்பிரல் 2008 – 1 அக்டோபர் 2022 | |
கேரள மாநில உள்நாட்டலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் 18 மே 2006 – 16 மே 2011 | |
முன்னவர் | உம்மன் சாண்டி |
பின்வந்தவர் | உம்மன் சாண்டி |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2016 | |
தொகுதி | தலசேரி |
பதவியில் 1982–1991 | |
தொகுதி | தலசேரி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கோடியேரி, மலபார் மாவட்டம், சென்னை மாநிலம் (இன்றைய கண்ணூர், கேரளம்) | 16 நவம்பர் 1953
இறப்பு | 1 அக்டோபர் 2022 அப்போலோ மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 68)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | எசு. ஆர். வினோதினி (தி. 1980)
|
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
படித்த கல்வி நிறுவனங்கள் |
|