சாந்திராகாச்சி - ஆனந்து விகார் அதிவிரைவுவண்டி

22857/22858 சாந்திராகாச்சி - ஆனந்து விகார் - சாந்திராகாச்சி அதிவிரைவுவண்டி, இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்த்ராகாச்சிக்கும், தில்லியில் உள்ள ஆனந்து விகாருக்கும் இடையே இயக்கப்படுகிறது. வாரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும் இந்த வண்டி, ஒவ்வொரு திங்கள் அன்றும், காலை 08.50 மணிக்கு சாந்திராகாச்சியில் இருந்து கிளம்பி, அடுத்த நாள் காலை 11.50 மணிக்கு ஆனந்து விகார் முனையத்தை வந்தடையும். செவ்வாய் மதியம் 13.45 மணிக்கு ஆனந்து விகாரில் இருந்து கிளம்பி, அடுத்த நாள் மாலை 17.00 மணிக்கு சாந்திராகாச்சியை வந்தடையும்.

இந்த வண்டி 17 பெட்டிகளை கொண்டுள்ளது.

நிறுத்தங்கள் தொகு

சான்றுகள் தொகு