செயப்படுபொருள்-எழுவாய்-பயனிலை

மொழியியல் உருவியத்தில், செயப்படுபொருள்-எழுவாய்-பயனிலை என்பது ஒரு வகை வாக்கிய அமைப்பைக் குறிக்கும். இந்த வாக்கிய அமைப்பில் செயப்படுபொருள் முதலாவதாகவும், எழுவாய் இரண்டாவதாகவும் பயனிலை மூன்றாவதாகவும் அமையும். வீட்டுக்குக் கண்ணன் போகிறான் என்ற வடிவம் இந்த வகையைச் சார்ந்தது.

செ.எ.ப மொழிகள் தொகு

சொல்
ஒழுங்கு
தமிழ்
ஒப்புமை
மொழிகளின்
வீதம்
எ.கா
மொழிகள்
எ.செ.ப "அனுமன் சீதையை கண்டான்." 45% 45
 
பஷ்தூ, இலத்தீன், சப்பானியம், ஆப்பிரிக்கானாசு
எ.ப.செ "அனுமன் கண்டான் சீதையை." 42% 42
 
ஆங்கிலம், அவுசா, மாண்டரின், உருசியம்
ப.எ.செ "கண்டான் அனுமன் சீதையை." 9% 9
 
விவிலிய எபிரேயம், ஐரியம், பிலிப்பினோ, துவாரெக்
ப.செ.எ "கண்டான் சீதையை அனுமன்." 3% 3
 
மலகாசி, பவுரே
செ.ப.எ "சீதையை கண்டான் அனுமன்." 1% 1
 
அப்பாலை?, இக்சுக்காரியானா?
செ.எ.ப "சீதையை அனுமன் கண்டான்." 0% வராவோ

உலக மொழிகளிலுள்ள சொல் ஒழுங்கின் அலையெண் பரம்பல்
1980ல் ரஸ்செல் எஸ். தொம்லின் என்பவரால் அளவிடப்பட்டது.[1][2]

அழுத்தம் கொடுப்பது போன்ற சிறப்புத் தேவைகளுக்கே அல்லாமல் இவ்வாறான ஒழுங்கைப் பொது ஒழுங்காகப் பயன்படுத்தும் மொழிகள் மிகக் குறைவு. செ.எ.ப ஒழுங்கில் அமைந்த வாக்கியங்களைக் கொண்ட மொழிகளுள் பெரும்பாலானவை அமேசான் வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவை. சாவந்தே, ஜமாதி, அபுரினா, கயாபி, நடேப் போன்றவை அமேசான் வடிநிலப் பகுதியில் பேசப்படும் செ.எ.ப வகை மொழிகளுக்கு எடுத்துக்காட்டுகள்.[3]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Introducing English Linguistics International Student Edition by Charles F. Meyer
  2. Russell Tomlin, "Basic Word Order: Functional Principles", Croom Helm, London, 1986, page 22
  3. O'Grady, W. et al Contemporary Linguistics (3rd edition, 1996) ISBN 0-582-24691-1