தரங்கா (Taranga) இந்திய மாநிலமான வடக்கு குசராத்தின் மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூரின் மலையில் அமைந்த 14 சுவேதாம்பர மற்றும் 5 திகம்பர சமணக் கோயில்கள், சோலாங்கி மன்னர் குமாரபாலனால் கி பி 1121இல் கட்டப்பட்டதாகும். [1] சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதரின் 2.75 மீட்டர் உயரம் கொண்ட பளிங்குச் சிலையை மையமாகக் கொண்டு 24 தீர்த்தங்கரர்களின் சன்னதியுடன் கூடிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளது.

தரங்கா சமணர் கோயில்
தரங்காவின் சமணர் கோயில்
தரங்கா is located in குசராத்து
தரங்கா
குஜராத்தில் தரங்கா சமணர் கோயில் அமைவிடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கேரலூ, மெக்சனா, குஜராத், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்23°57′59″N 72°45′17″E / 23.96639°N 72.75472°E / 23.96639; 72.75472
சமயம்சமணம்

இவ்விடத்தை பௌத்தர்களும் புனித்த் தலமாக கருதுகின்றனர்.[2][3]

படக்காட்சிகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்க்ள் தொகு

  1. Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha 2015, ப. 442.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Vyas2006 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Buddhist Caves, Taranga Hills, North Gujarat". Gujarat Tourism. Archived from the original on 31 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

ஆதார நூல் பட்டியல் தொகு

  This article incorporates text from a publication now in the public domain: Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha. Government Central Press. 1880. பக். 442. http://books.google.com/books?id=dLUBAAAAYAAJ. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரங்கா&oldid=3930704" இலிருந்து மீள்விக்கப்பட்டது