திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.


திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்செந்தூரில் இயங்குகிறது.

—  ஊராட்சி ஒன்றியம்  —
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°29′00″N 78°07′00″E / 8.4833°N 78.1167°E / 8.4833; 78.1167
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 31,342 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 31,342 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,921 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஏழாக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினொன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. வீரபாண்டியன்பட்டணம்(ரூரல்)
  2. வீரபாண்டியன்பட்டணம்
  3. வீரமாணிக்கம்
  4. பிச்சிவிளை
  5. பள்ளிப்பத்து
  6. நல்லூர்
  7. மூலக்கரை
  8. மேலதிருச்செந்தூர்
  9. மேலப்புதுக்குடி
  10. காயாமொழி
  11. அம்மன்புரம்

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Tutucorin District Panchayat Union
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்