தேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 46 (என்.எச் 46) இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி இடைய உள்ள தேசிய நெடுஞ்சாலை.[1] இது வேலூர் வழியாக செல்கிறது. மேலும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்புச் சாலையாக உள்ளது. இதன் மொத்த நீளம் 132 கி.மீ. (82 மைல்).

இந்திய தேசிய நெடுஞ்சாலை 46
46

தேசிய நெடுஞ்சாலை 46
வழித்தட தகவல்கள்
நீளம்:132 km (82 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
To:இராணிப்பேட்டை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 132 km (82 mi)
முதன்மை
இலக்குகள்:
வாணியம்பாடி - வேலூர் - ஆற்காடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 45C தே.நெ. 47
தேசிய நெடுஞ்சாலை 46

எண் மாற்றம் தொகு

முன்பு தேசிய நெடுஞ்சாலை 46 என்பது தற்பொழுது தேசிய நெடுஞ்சாலை 48 என மறுபெயரிடப்பட்டுள்ளது. இது தில்லியில் இருந்து மும்பை மற்றும் பெங்களூரு வழியாக சென்னைக்கு செல்கிறது.[2]

வழித்தடம் தொகு

கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை மற்றும் வாலாஜாபேட்டை.[3]


மேற்கோள்கள் தொகு

  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |4= (help)
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 9 Dec 2018.
  3. "Google Maps".

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
NH 46 (India)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • [1] Route map of NH 46