நங்கல் சிரோகி

அரியானாவிலுள்ள ஒரு நகரம்

நங்கல் சிரோகி (Nangal Sirohi) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தின் மகேந்திரகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். வர்ணம் பூசப்பட்ட செகாவதி இராஜபுத்திர கட்டிடக்கலைக்கு புகழ்பெற்ற அவேலிகளுக்கு இது புகழ் பெற்றது. [1] இது தெற்கு அரியானாவில் உள்ள மகேந்திரகரிலிருந்து நர்னால் (நர்னாலில் இருந்து 15.5 கிமீ) நோக்கி 9.5 கிமீ தொலைவில் உள்ளது.

நங்கல் சிரோகி
நகரம்
நங்கல் சிரோகி is located in அரியானா
நங்கல் சிரோகி
நங்கல் சிரோகி
அரியானாவில் நகரத்தின் அமைவிடம்
நங்கல் சிரோகி is located in இந்தியா
நங்கல் சிரோகி
நங்கல் சிரோகி
நங்கல் சிரோகி (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°11′35″N 76°07′55″E / 28.193161°N 76.132078°E / 28.193161; 76.132078
நாடு India
மாநிலம்அரியானா
மாவட்டம்மகேந்திரகர்
பரப்பளவு
 • மொத்தம்10.4 km2 (4.0 sq mi)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்10,000
 • அடர்த்தி960/km2 (2,500/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்123028
தொலைபேசி இணைப்பு எண்01285
வாகனப் பதிவுஎச்ஆர்-34
இணையதளம்haryana.gov.in
கிராம தெய்வமான பாபா கலியா தோடா கோவில்

வரலாறு தொகு

நங்கல்-சிரோகி கோஸ்யா கோத்ரத்தின் அஹிர்களால் நிறுவப்பட்டது. 500 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் மூதாதையர்கள் அண்டை நாடான தெரோலி அஹிர் கிராமத்திலிருந்து வந்தவர்கள். [1] நங்கல் சிரோகி கிராமம் மொகிந்தர் கர் மற்றும் நர்னால் நகருக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை 148 பி இல் அமைந்துள்ளது.

அவேலிகள் மற்றும் கட்டிடக்கலை தொகு

முன்பு ஜெய்ப்பூர் மாநிலத்தின் கீழிருந்த இந்தப் பகுதி ஜாட் ஆட்சியாளர் பாட்டியாலா மகாராஜாவின் கீழ் வந்தது. [1] அவேலி கோட்டையைக் கட்டியவர்களில் முதன்மையானவர் லாலா தேக் சந்த் என்பவராவார். [1] இங்கு அமைந்துள்ளவரலாற்றுச் சிறப்புமிக்க அவேலிகள், எட்டு தலைமுறைகளுக்கு முன்பு சத்னாலியிலிருந்து இடம்பெயர்ந்த பணியாக்களால் கட்டப்பட்டது. [1] பின்னர் விக்ரம் நாட்காட்டி 1959இல் (1902 கி.பி), லாலா தீன் தயாள் என்பவர் செகாவதி இராஜ்புத்திர கட்டிடக்கலையில் அலங்கரிக்கப்பட்ட கேரவன்செராயைக் கட்டினார். [1]

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கல்_சிரோகி&oldid=3779184" இலிருந்து மீள்விக்கப்பட்டது