பண்ணாரி
பண்ணாரி (Bannari), தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். சத்தியமங்கலத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும் கோயம்புத்தூரிலிருந்து 82 கிமீ தொலைவிலும் உள்ள இவ்வூர் தேசியநெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது.
பண்ணாரி | |
— சிற்றூர் — | |
அமைவிடம் | 11°34′00″N 77°09′00″E / 11.5667°N 77.1500°Eஆள்கூறுகள்: 11°34′00″N 77°09′00″E / 11.5667°N 77.1500°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | ஈரோடு |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி |
மக்களவைத் தொகுதி | பண்ணாரி |
மக்கள் தொகை | 7,695 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
பண்ணாரி மாரியம்மன் கோயில்தொகு
புகழ் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.