பத்மபிரபா (Padmaprabha) சமணத்தின் 6வது தீர்த்தங்கரர் ஆவார். [1] சமண சமய சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் ஸ்ரீதரன் - இராணி சுசிமாவிற்கும் பிறந்த பத்மபிரபா, கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்தராக 3,000,000 ஆண்டுகள் வாழ்ந்து, இறுதியில் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[2]

பத்மபிரபா
Image depicting Padmaprabha
பத்மபிரபாவின் சிற்பம், பத்மபுரம்
அதிபதிசமணத்தின் 6வது தீர்த்தங்கரர்

பத்மபிரபாவின் சின்னம் செந்தாமரை ஆகும், [3] இவரது பரிவார தேவதைகள் சியாமா அச்சுதன் எனும் யட்சனும், யட்சினியும் உள்ளனர். [4]

கோயில்கள் தொகு

படக்காட்சியகம் தொகு

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  • Krishna, Nanditha; Amirthalingam, M. (2014) [2013], Sacred Plants of India, Penguin Books, ISBN 978-9-351-18691-5
  • Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு, ISBN 81-230-1013-3
  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மபிரபா&oldid=3561771" இருந்து மீள்விக்கப்பட்டது