பூவெல்லாம் கேட்டுப்பார்
வசந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பூவெல்லாம் கேட்டுப்பார் (Poovellam Kettupaar) 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார் | |
---|---|
[[File:|250px|alt=]] | |
இயக்கம் | வசந்த் |
தயாரிப்பு | சுப்பு பஞ்சு அருணாச்சலம் |
கதை | வசந்த் கிரேசி மோகன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா சோதிகா நாசர் (நடிகர்) விஜயகுமார் வடிவேலு (நடிகர்) |
ஒளிப்பதிவு | எம். எஸ். பிரபு |
படத்தொகுப்பு | ஆர். சிறிதர் |
கலையகம் | பி. ஏ. ஆர்ட் புரொடக்சன் |
வெளியீடு | ஆகஸ்ட் 6, 1999 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரம் தொகு
- சூர்யா - கிருஷ்ணா (அ) பாண்டியன்
- சோதிகா - ஜானகி (அ) கல்யாணி
- நாசர் (நடிகர்) - சி ஆர் கண்ணன்
- விஜயகுமார் - கே.ஆர் பாரதி
- அம்பிகா - சூர்யாவின் தாய்
- கரண் - இயக்குநர்
- மனோரம்மா
- டெல்லி கணேஷ் கண்ணன் நண்பன்
- வடிவேலு (நடிகர்)
- பவதாரிணி
- கோவை சரளா - மருத்துவர்
- மாது பாலாஜி
- தாமு
- ராஜூ சுந்தரம்
- மதன் பாப்
- கவிதா