பூவெல்லாம் கேட்டுப்பார்
வசந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பூவெல்லாம் கேட்டுப்பார் (Poovellam Kettupaar) 1999இல் தமிழில் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வசந்த் இயக்கியிருந்தார். சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]
பூவெல்லாம் கேட்டுப்பார் | |
---|---|
[[File:![]() | |
இயக்கம் | வசந்த் |
தயாரிப்பு | சுப்பு பஞ்சு அருணாச்சலம் |
கதை | வசந்த் கிரேசி மோகன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சூர்யா சோதிகா நாசர் (நடிகர்) விஜயகுமார் வடிவேலு (நடிகர்) |
ஒளிப்பதிவு | எம். எஸ். பிரபு |
படத்தொகுப்பு | ஆர். சிறிதர் |
கலையகம் | பி. ஏ. ஆர்ட் புரொடக்சன் |
வெளியீடு | ஆகஸ்ட் 6, 1999 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
வசந்தின் மனைவி ரேணுகா 1999 ஆம் ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இத்திரைப்படத்தில் ஆற்றிய பணிக்காக வென்றார்.[2]
கதாப்பாத்திரம்
தொகு- சூர்யா - கிருஷ்ணா (அ) பாண்டியன்
- சோதிகா - ஜானகி (அ) கல்யாணி
- நாசர் (நடிகர்) - சி ஆர் கண்ணன்
- விஜயகுமார் - கே.ஆர் பாரதி
- அம்பிகா - சூர்யாவின் தாய்
- கரண் - இயக்குநர்
- மனோரம்மா
- டெல்லி கணேஷ் கண்ணன் நண்பன்
- வடிவேலு (நடிகர்)
- பவதாரிணி
- கோவை சரளா - மருத்துவர்
- மாது பாலாஜி
- தாமு
- ராஜூ சுந்தரம்
- மதன் பாப்
- கவிதா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Poovellam Kettuppar (Original Motion Picture Soundtrack)". Apple Music. 1 January 1999. Archived from the original on 16 June 2023. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
- ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards -1999". தினகரன். 29 December 2000. Archived from the original on 22 June 2008. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.