பேச்சு:கண்டராதித்தர்

கண்டராதித்தர் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கண்டராதித்தர் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கண்டராதித்தர் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கண்டராதித்தர் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கேள்வி தொகு

தஞ்சை வரைக்கும் இராட்டிடகூடர்கள் முன்னேறி வந்தார்களா? எந்த சரித்திர ஆசிரியர்கள் அப்படி சொல்லி இருக்கிறார்கள்? காஞ்சி வரைக்கும் தானே முன்னேறி வந்தார்கள்?--விமலாதித்தன் 18:44, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

"கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்னும் நூல்களைப் பாடி ஒட்டக்கூத்தர் இவனுக்குப் பெருமை சேர்த்துள்ளார்." மேற்கண்ட வரிகள் இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாதவை ஆகும். ஏனெனில் ஒட்டக்கூத்தர் கண்டராத்திதருக்கு சம காலத்தவரே அல்ல. மிகவும் பிற்காலத்தில் இரண்டாம் இராஜராஜன் காலத்தவர். எனவே, மேற்கண்ட வரிகளை நீக்கி விடலாம். --ஜீவா (பேச்சு) 03:13, 22 அக்டோபர் 2012 (UTC)Reply

குறிப்பிட்ட இரு நூல்களும் இரண்டாம் இராசராசன் மீது பாடப்பட்டதாக நூல்களின் கட்டுரைகளில் குறிப்பிடுகிறார் செங்கைப் பொதுவன் ஐயா. முரண்பாடு காணப்படுகிறது.--Kanags \உரையாடுக 07:26, 22 அக்டோபர் 2012 (UTC)Reply
எளியேன் கட்டுரையில் உள்ளவை மு. அருணாசலம் கருத்து. கண்டன் காலத்தில் இராட்டிரகூடர் ஆட்சி தொண்டை மண்டலம் முழுமையும் பரவியிருந்தது. பரவல் சான்று 2 கட்டுரையாளர் விமலாதித்தன் தொண்டை மண்டலம் என்பதைக் காஞ்சி எனக் கொண்டிருக்கிறார். எனவே தஞ்சை, காஞ்சி என்னும் கருத்துக்களை விடுத்து தொண்டை மண்டலம் முழுமையும் பரவியிருந்தது எனக் குறிப்பது தக்கது. --Sengai Podhuvan (பேச்சு) 23:27, 27 அக்டோபர் 2012 (UTC)Reply
  • பிந்திய புலவர் முந்திய அரசன் புகழைப் பாடியிருக்க மாட்டாரா? பிந்திய புலவர் பாடியவை முந்திய அரசருக்குச் சான்றாகாதா? எனவே குறிப்பை நீக்கவேண்டியதில்லை. --Sengai Podhuvan (பேச்சு) 10:12, 28 அக்டோபர் 2012 (UTC)Reply
நன்றி ஐயா.--Kanags \உரையாடுக 11:40, 28 அக்டோபர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கண்டராதித்தர்&oldid=3785715" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கண்டராதித்தர்" page.