மேட்டுப்பாளையம் (திருச்சிராப்பள்ளி)


மேட்டுப்பாளையம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். [4] மேட்டுப்பாளைம் பேரூராட்சி 15 வார்டுகளையும், 7681 மக்கள்தொகையும் கொண்டது. [5]

மேட்டுப்பாளையம்
—  முதல் நிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
பேரூராட்சி தலைவர் யோகநாதன்
மக்கள் தொகை

அடர்த்தி

7,715 (2011)

873/km2 (2,261/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.84 சதுர கிலோமீட்டர்கள் (3.41 sq mi)
குறியீடுகள்

அமைவிடம் தொகு

திருச்சிக்கு வடமேற்கில் 71 கிமீ தொலைவில் மேட்டுப்பாளையம் பேரூராட்சி உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. Mettupalayam Town Panchayat
  5. Mettupalayam Population Census 2011