மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மேலகரம்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 12,860 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.townpanchayat.in/melagaram

அமைவிடம்

தொகு

மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

6.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5,884 வீடுகளும், 14,535 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

புகழ்பெற்றவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Melagaram Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலகரம்&oldid=4251039" இலிருந்து மீள்விக்கப்பட்டது