வல்லம் (செங்கல்பட்டு)

வல்லம் (ஆங்கிலம்:Vallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[3]

வல்லம்
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இங்கமைந்துள்ள மூன்று பல்லவர் காலக் குடைவரைக் கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் காரணம் சிறப்பு கொண்டவை.[4][5]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
  4. http://solvanam.com/?p=32496
  5. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=416
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லம்_(செங்கல்பட்டு)&oldid=3570931" இலிருந்து மீள்விக்கப்பட்டது