அத்தினாபுரம்
(ஹஸ்தினாபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அத்தினாபுரம் (Hindi: हस्ति नापुर, சமசுகிருதம்: हस्तिtनापुरम् Hastināpuram) (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த பாண்டவர் மற்றும் கௌரவர்களின் குரு நாட்டின் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது.

தற்போது அத்தினாபுரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.[1][2][3]
அஸ்தினாபுர ஆட்சியாளர்கள்
தொகு- யயாதி
- துஷ்யந்தன்
- பரதன்
- குரு
- சாந்தனு
- பீஷ்மர்
- சித்ராங்கதன்-சாந்தனுவுக்கும் சத்யவதிக்கும் பிறந்தவர்
- விசித்திரவீரியன் - சித்ராங்கதனின் தம்பி
- திருதராட்டிரன் - - அம்பிகாவின் மகன் (விசித்திரவீரியனின் முதல் மனைவி)
- பாண்டு - அம்பலிகாவின் மகன் (விசித்திரவீரியனின் இரண்டாம் மனைவி)
- துரியோதனன் -திருதராட்டிரனின் மகன்
- தருமர் - குந்தியின் மகன்
- பரீட்சித்து - அபிமன்யு - உத்தரைக்கும் பிறந்தவன்
- ஜனமேஜயன் - பரீட்சித்தின் மகன்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Uttar Pradesh - History". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2019-12-16.
- ↑ J.P. Mittal (2006). History Of Ancient India (a New Version) : From 7300 Bb To 4250 Bc. Vol. 1. New Delhi: Atlantic Publishers & Distributors. p. 308. ISBN 978-81-269-0615-4. Retrieved 21 March 2018.
- ↑ Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India From the Stone Age to the 12th Century. ISBN 9788131711200.
வெளி இணைப்பு
தொகு- தமிழில் முழு மஹாபாரதம்
- பொதுவகத்தில் அத்தினாபுரம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் வாசிக்க
தொகு- B.B. Lal (1952). New Light on the "dark Age" of Indian History: Recent Excavations at the Hastinapura Site, Near Delhi. Illustrated London news.
- Braj Basi Lal (1955). Excavations at Hastinapura and Other Explorations [in the Upper Gangā and Sutlej Basins], 1950-52.