ஆனையிறவு தொடருந்து நிலையம்

ஆனையிறவு தொடருந்து நிலையம் (Elephant Pass railway station) இலங்கையின் வடக்கே ஆனையிறவு என்ற ஊரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கை அரசின் இரயில்வே திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஓர் அங்கமாகும். ஈழப் போர் காரணமாக இந்நிலையம் 1990 முதல் 2014 வரை இயங்காதிருந்தது. கிளிநொச்சி, பளை வரையான சேவை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து ஆனையிறவு தொடருந்து நிலையம் 2014 மார்ச் 4 இல் மீண்டும் திறக்கப்பட்டது.[1][2]

ஆனையிறவு
Elephant Pass
இலங்கை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஆனையிறவு
இலங்கை
ஆள்கூறுகள்9°31′53.10″N 80°23′59.20″E / 9.5314167°N 80.3997778°E / 9.5314167; 80.3997778
உரிமம்இலங்கை தொடருந்து போக்குவரத்து
தடங்கள்வடக்குப் பாதை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
வரலாறு
மறுநிர்மாணம்4 மார்ச் 2014
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   இலங்கை தொடருந்து போக்குவரத்து   அடுத்த நிலையம்
பரந்தன்
கொழும்பு கோட்டை நோக்கி
  யாழ் தேவி
வடக்குப் பாதை
  பளை
காங்கேசன்துறை நோக்கி
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு

மேற்கோள்கள் தொகு