இரமணாசுரமம் நகராட்சி


இரமணாசிரமம் நகராட்சி 1992 இல் திருவருணை (திருவண்ணாமலை) நகராட்சியுடன் இணைந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.

இரமணாசிரமம்
—  நகராட்சி  —
இரமணாசிரமம்
இருப்பிடம்: இரமணாசிரமம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்
சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை
சட்டமன்ற உறுப்பினர்

எ. வ. வேலு (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

79,925

12,037/km2 (31,176/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.64 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi)

171 மீட்டர்கள் (561 அடி)

குறியீடுகள்

இங்கு புகழ் பெற்ற இரமண மகரிசியின் இரமணாசிரமம் உள்ளது.

ஆனால் மாறிவிட்ட அரசாங்கம் காரணமாக இது நகராட்சி நிலையில் இருந்து அகற்றபட்டாலும் அருணை நகருடன் இணையாமல் "நகரியம்" ஆக தாமரைக்குளம் போலவே செயல் பட்டு வருகிறது.

1991-இல் 31,938 ஆக இருந்த இதன் மக்கட்தொகை 2001-இல் 79,925 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 2011-இல் வெளியிட்ட கணக்கெடுப்பில் இதன் மக்கள் தொகை 1,01,617 ஆக அதிகரித்து உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமணாசுரமம்_நகராட்சி&oldid=3424562" இலிருந்து மீள்விக்கப்பட்டது