ஊரு விட்டு ஊரு வந்து
கங்கை அமரன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஊரு விட்டு ஊரு வந்து (Ooru Vittu Ooru Vanthu) என்பது 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கங்கை அமரன் இயக்கத்திலும், இராணி அழகப்பன் தயாரிப்பிலும் வெளிவந்த இப்படத்தில் ராமராஜன், கௌதமி, கவுண்டமணி, சங்கிலி முருகன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]
ஊரு விட்டு ஊரு வந்து | |
---|---|
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | எஸ். பி. தமிழரசி ராணி அழகப்பன் |
கதை | கங்கை அமரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் கௌதமி கவுண்டமணி சங்கிலி முருகன் |
ஒளிப்பதிவு | பி.எஸ்.நிவாஸ் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | எஸ்.பி.டி.பிலிம்ஸ் |
வெளியீடு | 14 சூலை 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- செல்வராஜாக ராமராஜன்
- கமாச்சியாக கௌதமி
- கவுண்டமணி - பூசாரி
- சங்கிலி முருகன் - சந்தோஷ்
- உதவிப் பூசாரியாக செந்தில்
- மணமகனின் தந்தையாக வி. கே. ராமசாமி
- ராஜா - தினேஷ்
- மரியானாவாக தேவிப்ரியா
- இரண்டாவது உதவிப் பூசாரியாக குள்ளமணி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கங்கை அமரன் இயற்றியுள்ளார். [3]
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "சிங்கு சா சா சிங்கு" | மனோ, கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் | 04:44 |
2 | "இக்கு சாய்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி | 04:41 | |
3 | "கற்பூர தீபத்திலே" | மலேசியா வாசுதேவன் | 05:00 | |
4 | "ஒரு 10 டாலர்" | மனோ, மலேசியா வாசுதேவன் | 04:46 | |
5 | "சொர்க்கமே என்றாலும்" | இளையராஜா, எஸ். ஜானகி | 04:54 | |
6 | "தானா வந்த சந்தனமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 05:02 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ooru Vittu ooru Vanthu. entertainment.oneindia.in. 2014-08-03. Archived from the original on 2021-06-26. Retrieved 2021-06-26.
- ↑ Ooru Vittu ooru Vanthu. spicyonion.com. 2014-08-03.
- ↑ "Ooru Vittu Ooru Vanthu Songs". raaga. Retrieved 2014-08-03.