கீரனூர் (புதுக்கோட்டை)

கீரனூர் (ஆங்கிலம்:Keeranur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் குளத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,667 (2011)

707/km2 (1,831/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 16.5 சதுர கிலோமீட்டர்கள் (6.4 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/keeranur

அமைவிடம் தொகு

கீரனூர் பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

16.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 68 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,840 வீடுகளும், 11,667 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

வெளி இணைப்புகள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. கீரனூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Keeranur Population Census 2011
  5. Keeranur Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரனூர்_(புதுக்கோட்டை)&oldid=3036860" இலிருந்து மீள்விக்கப்பட்டது