திருவாளப்புத்தூர்

மயிலாடுதுறை மாவட்ட சிற்றூர்

திருவாளப்புத்தூர் (Thiruvalaputhur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் வரதம்பட்டு ஊராட்சியில் ஊராட்சிக்கு உட்பட்டது.

திருவாளப்புத்தூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மயிலாடுதுறை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்609205

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான மயிலாடுதுறையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 61 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 254 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 1009 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4255 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2125 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2130 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 79.0 % ஆகும்.[1] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

பிரபல நபர்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Thiruvalaputhur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-06-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாளப்புத்தூர்&oldid=3745129" இலிருந்து மீள்விக்கப்பட்டது