தி. ஏந்தல், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[4]. தி.ஏந்தல் (ஆங்கிலம்: T.Endhal) என்பது திட்டக்குடி ஏந்தல் என்பதின் சுருக்கம். இவ்வூரானது தொழுதூரிலிருந்து சென்னை போகும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் எமினேரி என்ற ஏரி உள்ளதால், நெல், கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி போன்றவை இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

தி. ஏந்தல்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
மொழிகள் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கோயில்கள் தொகு

  • பெருமாள் கோயில்
  • மாரியம்மன் கோயில்
  • செல்லியம்மன் கோயில்
  • பெரியாண்டச்சி கோயில்

பொது இடங்கள் தொகு

  • பொது நூலகம்
  • தொடக்கப்பள்ளி

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ஏந்தல்&oldid=3588896" இலிருந்து மீள்விக்கப்பட்டது