பொத்தேரி (Potheri) தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே அமைந்துள்ளது, மேலும் இது கூடுவாஞ்சேரியில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது.

பொத்தேரி
—  கிராமம்  —
பொத்தேரி
இருப்பிடம்: பொத்தேரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°48′29″N 80°01′44″E / 12.808°N 80.029°E / 12.808; 80.029
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி திருப்போரூர்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். எஸ். பாலாஜி (விசிக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொத்தேரி&oldid=2008592" இலிருந்து மீள்விக்கப்பட்டது