வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஜனவரி 2010
- ஜனவரி 29:
- இலங்கை அரசுத்தலைவர் தேர்தலின் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தை காவல்துறையினர் முற்றுகையிட்டுத் தேடினர். (பிபிசி)
- சோமாலியத் தலைநகர் மொகடிசுவில் பெரு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்தனர். (அல்ஜசீரா)
- மகாத்மா காந்தியின் அஸ்தி தென்னாப்பிரிக்காவில் கரைக்கப்படுகிறது
- லங்கா பத்திரிகை ஆசிரியர் கைது
- ஜனவரி 28:
- ஈரானில் இரண்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். (அல்ஜசீரா)
- எயிட்டியில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய இளம் பெண் 15 நாட்களின் பின் மீட்கப்பட்டார்.
- பொன்சேகா விடுதியில் இருந்து வெளியேறினார்.
- ஜனவரி 27:
- ஜனவரி 26:
- மச்சு பிக்ச்சுவில் பெரு மழை காரணமாக 2,000 சுற்றுலாப் பயணிகளை பெருவின் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்ற ஆரம்பித்தனர். (பிபிசி)
- ஜனவரி 25:
- ஆங் சான் சூ கி வரும் நவம்பரில் விடுவிக்கப்படுவார் என்று பர்மாவின் உள்துறை அமைச்சர் அறிவித்தார். (அல்ஜசீரா)
- ஈராக்கில் 'கெமிக்கல் அலி' தூக்கிலிடப்பட்டார்.
- எத்தியோப்பிய விமானம் பெய்ரூட்டுக்கு அருகே கடலில் 89 பேருடன் வீழ்ந்தது.
- சோமாலிலாந்து குண்டுவெடிப்பில் நான்கு காவல்துறையினர் இறப்பு
- ஜனவரி 24:
- ஜனவரி 23:
- [[n:மலேசியாவின் முன்னாள் மாமன்னர் ஜோகூர் சுல்தான் இஸ்காண்டர் காலமானார்|
- இந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் மேலும் தாக்குதல்கள்
- இலங்கை அதிபர் தேர்தலில் 300,000 போலி வாக்குச் சீட்டுகள்
- ஜனவரி 14:
- 2010 எயிட்டி நிலநடுக்கம்: நிலநடுக்கத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். (பிபிசி)
- அயர்லாந்தில் டிரான்ஸட்லாண்டிக் விமானத்தில் குண்டு இருப்பதாகப் பயமுறுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். (ஆர்டீஈ)
- ஜனவரி 13:
- 1932-33 காலப்பகுதியில் தமது நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு ஜோசப் ஸ்டாலின் மற்றும் அவரது சோவியத் சகாக்களே காரணம் என உக்ரேன் மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றம் சாட்டியது. (கீவ் போஸ்ட்)
- இலங்கை தேர்தல் வன்முறையில் பிபிசி செய்தியாளர் தாக்கப்பட்டார்.
- டாக்காவில் நடைபெற்ற கிரிக்கட் முக்கோணத் தொடரில் இலங்கை வெற்றி பெற்றது.
- தங்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது.
- பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.
- ஜனவரி 12:
- 2010 எயிட்டி நிலநடுக்கம்: எயிட்டியில் 7.0 அளவு நிலநடுக்கம் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பு. (பிபிசி)
- இலங்கையில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறை குறித்து அமெரிக்கா விசனம்
- சனாதிபதி வேட்பாளர் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு, ஒருவர் உயிரிழப்பு
- சாரா பாலின் வர்ணனையாளராக பொக்ஸ் செய்திகளில் இணைந்தார்
- விடுதலைப் புலிகளின் ஆயுத முகவர்கள் அமெரிக்க நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்
- ஆப்கானிஸ்தானில் பன்னாட்டுப் படையினர் ஆறு பேர் கொல்லப்பட்டனர்
- n:எயிட்டியில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு
- ஜனவரி 11:
- ஜனவரி 10:
- ஜனவரி 9:
- மலேசியாவில் அல்லா விவகாரம் காராஅமாக மேலும் ஒரு தேவாலாயம் (நான்காவது) இன்று முஸ்லிம்களால் தாக்கப்பட்டது. (ராய்ட்டர்ஸ்)
- ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் உயிருடன் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.
- அங்கோலாவில் டோகோ கால்பந்தாட்டக் குழு மீது துப்பாக்கிச் சூடு.
- ஜனவரி 8:
- ஜனவரி 7:
- ஐரோப்பா எங்கும் கடும் குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஜெர்மனியில் 8 பேர் இறந்தனர். (பிபிசி)
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 23 மணி நேரத் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் குறைந்தது 4 போராளிகள் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்ஸ்)
- எகிப்தில் ஆறு கிறித்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார்.
- இலங்கை படுகொலை 'சனல் 4' ஒளிநாடா உண்மை - ஐநா கருத்து.
- இரண்டாம் உலகப்போரின் அணுகுண்டுகளுக்குத் தப்பியவர் காலமானார்.
- இலங்கை அதிபர் தேர்தலில் கண்காணிப்பு பணிகளுக்காக வரமுடியாது என ஐநா அறிவிப்பு.
- ஜனவரி 6:
- துருக்மெனிஸ்தானில் இருந்து ஈரானுக்கு இயற்கை வாயுக் குழாய் திறந்து வைக்கப்பட்டது. (பிரஸ் டிவி)
- காஷ்மீரின் பாகிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 3 படையினர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். (பிடிஐ)
- ரஷ்யாவில் தாகெஸ்தானில் தற்கொலைத்தாக்குதலில் ஆறு காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
- அதிபர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு
- ஜனவரி 5:
- சொலமன் தீவுகளில் இரண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். (டைம்)
- பிரேசிலில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காணாமல் போயினர். (சீனா டெய்லி)
- ஐந்து புதிய உலகங்களை கெப்லர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது.
- ஜனவரி 4:
- எகிப்தில் உலகின் மிகப் பெரிய பழமையான கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. (ஏஎஃப்பி)
- உலகின் மிக உயர்ந்த வானளாவி துபாயில் திறப்பு.
- ஜனவரி 3:
- தஜிகிஸ்தானில் இடம்பெற்ற 5.1 அளவு நிலநடுக்கத்தில் 20,000 பேர் வீடுகளை இழந்தனர். (சிஎனென்)
- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் படுகொலை.
- ஏமனுக்கான தமது தூதுரகங்களை அமெரிக்காவும் பிரித்தானியாவும் மூடின.
- உத்தரப் பிரதேசத்தில் மூன்று தொடருந்து விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு
- கொங்கோவில் எரிமலை சீற்றம் அரிதான சிம்பன்சிகளுக்கு ஆபத்து
- ஜனவரி 2:
- ஜனவரி 1: