இடைக்கோடு (ஆங்கிலம்:Edaikodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இடைக்கோடு
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

25,378 (2011)

2,361/km2 (6,115/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.75 சதுர கிலோமீட்டர்கள் (4.15 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/edaicode

அமைவிடம் தொகு

இடைக்கோடு கன்னியாகுமரி]]யிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 6 கீமீ தொலைவில் குழித்துறையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

10.75 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 18 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,528 வீடுகளும், 25,378 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. இடைக்கோடு பேரூராட்சியின் இணையதளம்
  4. Edaicode Population Census 2011
  5. Edaicode Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைக்கோடு&oldid=3030329" இலிருந்து மீள்விக்கப்பட்டது