எச்சில் இரவுகள்

ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எச்சில் இரவுகள் (Echchil Iravugal) என்பது 1982 ஆம் ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இப்படத்தை பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரூபா, பிரதாப் போத்தன், ரவீந்திரன், வனிதா கிருஷ்ணசந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இப்படத்தின் கதைகளமானது தமிழ்த் திரைப்படத்தில் அக்காலத்தில் யாரும் சொல்லாத பிச்சைக்காரர்களின் கதைக்களம் ஆகும்.[2]

எச்சில் இரவுகள்
இயக்கம்பேராசிரியர் ஏ. எஸ். பிரகாசம்
இசைஇளையராஜா
நடிப்புரூபா
பிரதாப் போத்தன்
ரவீந்திரன்
வனிதா கிருஷ்ணசந்திரன்
சந்திரசேகர்
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
வெளியீடு1982
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை [1] தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இல்லை. பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 "ஏழ விளக்கு அது" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
2 "பூத்து நிக்குது காடு" [3] ஜென்சி அந்தோனி, மலேசியா வாசுதேவன் கண்ணதாசன்
3 "கடற்கரையில் இருப்போர்க்கு" கே. ஜே. யேசுதாஸ் & குழுவினர் கண்ணதாசன்
4 "பூ மேலே வீசும்" [4] கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் எம். ஜி. வல்லபன்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சில்_இரவுகள்&oldid=3721281" இருந்து மீள்விக்கப்பட்டது